மதுவிலக்கு 2 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

 
 
 
2 கட்டங்களாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் முழு மது விலக்கு அமல் இல்லை என்றும், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்தார்.
 
அதன் காரணமாக அந்த கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன்படி, அங்கு தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 26–ந் தேதி நடந்த மதுவிலக்கு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்ர் நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதியில் இருந்து, பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
 
தற்போது நிதிஷ்குமார் அரசு பல்டி அடித்துள்ளது. ஒரே கட்டமாக அங்கு முழு மது விலக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி மாநில கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:–
 
மாநிலத்தில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 1–ந் தேதி முதல் உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
 
6 மாதங்கள் கழித்து இரண்டாவது கட்டமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
 
நகர்ப்புறங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் (பி.பி.சி.எல். என்றழைக்கப்படும் பீகார் மதுபான கழகம்) வெளிநாட்டு மது பானங்கள் அரசு கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
 
மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் நடத்துவதற்கு உரிமம் வழங்கும் முறை ஒழித்துக்கட்டப்படும் என்று அப்துல் ஜலில் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories