ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!

srirangam temple jeyaraman2 - 2026

அறநிலையத் துறை ஆலயங்களின் சொத்து விவரத்தை இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்றுள்ள பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது தங்களது கோரிக்கைகளுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அறநிலையத்துறை இந்து கோவில்கள் சொத்துக்களின் விவரங்கள் அறநிலையத்துறை இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குத்தகைதார்கள் பெயர், குத்தகை பாக்கி ஆகிய விவரங்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் ஆகியவற்றையும் வெளியிட உத்தரவு. நம் கோரிக்கையின் முதல் வெற்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னர் இதே போல் அறநிலையத்துறை ஆலய சொத்துகளை நெடுங்கால குத்தகைகளுக்குப் பெற்றவர்கள், குத்தகைகளை செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பதும், உள்வாடகைக்கு விடுவதுமான முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த போது, கோயில்களில் குத்தகை பாக்கிதாரர்கள் குறித்து எழுதி வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. ஆலயங்களில் மண்டப வெளியில் பட்டும் படாமலும் சிலரின் பெயர்களை எழுதி வைத்தார்கள். ஆனால் அவற்றால் எல்லாம் குத்தகை பாக்கி வசூலானதாகத் தெரியவில்லை.

குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள். இந்த நிலையில், வெறுமனே குத்தகை விவரம், பாக்கி, வசூல் விவரம் இவை எல்லாம் இணையதளங்களில் வெளியிடுவதால் மட்டும் பலன் விளைந்துவிடாது என்றும், வசூல் செய்வதில் கறார் காட்டுவதால் மட்டுமே ஆலய சொத்துகள் பாதுகாக்கப் படும் என்றும் கூறுகின்றனர் ஆலய பாதுகாப்பு குறித்து பேசுபவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories