ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!

srirangam temple jeyaraman2 - 2026

அறநிலையத் துறை ஆலயங்களின் சொத்து விவரத்தை இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்றுள்ள பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது தங்களது கோரிக்கைகளுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அறநிலையத்துறை இந்து கோவில்கள் சொத்துக்களின் விவரங்கள் அறநிலையத்துறை இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குத்தகைதார்கள் பெயர், குத்தகை பாக்கி ஆகிய விவரங்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் ஆகியவற்றையும் வெளியிட உத்தரவு. நம் கோரிக்கையின் முதல் வெற்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னர் இதே போல் அறநிலையத்துறை ஆலய சொத்துகளை நெடுங்கால குத்தகைகளுக்குப் பெற்றவர்கள், குத்தகைகளை செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பதும், உள்வாடகைக்கு விடுவதுமான முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த போது, கோயில்களில் குத்தகை பாக்கிதாரர்கள் குறித்து எழுதி வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. ஆலயங்களில் மண்டப வெளியில் பட்டும் படாமலும் சிலரின் பெயர்களை எழுதி வைத்தார்கள். ஆனால் அவற்றால் எல்லாம் குத்தகை பாக்கி வசூலானதாகத் தெரியவில்லை.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள். இந்த நிலையில், வெறுமனே குத்தகை விவரம், பாக்கி, வசூல் விவரம் இவை எல்லாம் இணையதளங்களில் வெளியிடுவதால் மட்டும் பலன் விளைந்துவிடாது என்றும், வசூல் செய்வதில் கறார் காட்டுவதால் மட்டுமே ஆலய சொத்துகள் பாதுகாக்கப் படும் என்றும் கூறுகின்றனர் ஆலய பாதுகாப்பு குறித்து பேசுபவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories