விஷால் கைது திட்டமிட்ட சதி! ஆதரவாளர்கள் ஆவேசம்!

vishal opponents cmw - 2026
விஷால் மீது புகார் மனு கொடுக்க தமிழக முதல்வரை பார்க்க தலைமைச் செயலகத்தில் காத்திருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் அச்சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். 

இந்நிலையில் இன்று அந்த பூட்டை உடைக்கும் முயற்சியில் சங்க தலைவர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதை தடுத்த காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.

vishal opponents cm - 2026
விஷால் மீது புகார் மனு கொடுக்க தமிழக முதல்வரை பார்க்க தலைமைச் செயலகத்தில் காத்திருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

இது குறித்து விஷால் தரப்பினர் கூறும் போது “சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டியதை காவல்துறை தடுத்திருக்க வேண்டும். அப்போது அமைதி காத்த காவல்துறையினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான விஷால் பூட்டை திறக்க முயன்ற போது தடுத்து கைது செய்துள்ளனர். இது மிகவும் அநீதியானது. சட்டப்படி செயல்பட வேண்டிய காவல்துறை யாருக்காக இவ்வாறு செயல்படுகிறது” எனக் கேட்டனர்.

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஷால் எதிர்ப்பாளர்கள் சந்தித்து குறைகளை எடுத்துரைத்தனர்.

ஆனால் தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற விவகாரங்கள் இருக்கும் போது இதை முக்கிய பிரச்சினையாக கருதி ஒரு தரப்பினரை எதற்காக முதல்வர் சந்திக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

சென்னை தி.நகர், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பால் போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால்,
மன்சூர் அலிகான்
உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை விஷால் அகற்ற போலீஸ் அனுமதி மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

பின்னர், சென்னை தி.நகரில் பூட்டப்பட்ட தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டு திறக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர்; விஷால் ஆதரவாளர்களும் அலுவலகம் உள்ளே சென்றனர்.

1 COMMENT

  1. விஷால் போலீசாரால் தடுத்து அழைத்து செல்லப்பட்டது நடுநிலையாளர்களும் எடப்பாடி அரசை குற்றம் சொல்ல வலிந்து வேண்டுகின்றது. இனி யார் வேண்டுமானாலும் எந்த கட்டிடத்துக்கு வேண்டுமானாலும் பூட்டு போடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories