முகனூல் மூலம் காதல் மலர்ந்து பாகிஸ்தான் சென்று காதலனை திருமணம் செய்த இந்திய காதலி

Published:

 
இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் மெகருன்னிசா (வயது22) மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் இஜஸ்கான் (24) என்ற வாலிபரும் முகனூல் மூலம் நட்புடன் பழக ஆரம்பித்தனர் . பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்து.
 
இந்த நிலையில் மெகருன்னிசாவின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மெகருன்னிசா சுற்றுலா விசாவில் பாகிஸ் தானுக்கு சென்ற போது அங்கு சுவாத் மாவட்டத்தில் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள காதலன் இஜஸ்கான் (24) வீட்டில் தங்கினார்.இஜஸ்கானை மறக்க முடியாத மெகருன்னிசா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இஜஸ்கான் வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் மெகருன்னிசா பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டார். மாத சுற்றுலா விசா நாளையுடன் முடிகிறது.
 
 
ஆனால் இந்தியா திரும்பி செல்ல பயமாக இருப்பதாக மெகருன்னிசா கூறினார்.இஜஸ்கானுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதால் மனிதாபிமான அடிப்படையில் தன் சுற்றுலா விசாவை நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மெகருன்னிசா கோரிக்கை மனு கொடுத்துள்ள போதும் இன்று வரை மெகருன்னிசா வேண்டு கோளை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை என்பது ல குறிப்பிடதக்கது.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img