ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மும்பையை சேர்க்க வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்

Published:

“மும்பை ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி தான்” எனவும், “ஆகவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மும்பையை சேர்க்க வேண்டாம்” என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. “அதேசமயம் மும்பையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவு செய்ய, 2,000 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img