ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

Published:

புது தில்லி: ஞானபீட விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஜெயகாந்தனின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது மறைவால் தமிழ் இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பு நல்கிய ஒரு படைப்புலக மேதையை நாம் இழந்து விட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img