இந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்!

bible notice - 2026

சென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் பெருந்திரளான ஹிந்துக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்தக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெறும் கல்லூரி வாசலில் கண்காட்சிக்கு வந்து செல்லும் இந்துக்களிடம் இப்பொழுது சிலர் கிறிஸ்துவ பிரசார நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். இது, கண்காட்சிக்கு வந்து செல்லும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதுடன், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நம்முடன் அதிர்ச்சி தரத்தக்க தகவலைப் பகிர்ந்து கொண்டார் ஓம்காரம் செந்தில் என்ற அன்பர்.

அவர் இதுகுறித்துக் கூறியபோது, நான் இன்று இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது, இந்த நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

எங்களிடம் தரப்பட்ட நோட்டீஸில் ‘பைபிளில் சிவலிங்க வழிபாடு’ என்ற தலைப்பில் எதோ எழுதப் பட்டிருந்தது. அந்த நோட்டீஸில் தொடர்புக்கு சிவ முருகேசன் என்ற பெயர் குறிப்பிடப் பட்டு, செல் : 9941405404, 9514596154 என்று இடம் பெற்றிருந்ததால், நாங்கள் அந்த எண்களுக்கு போன் செய்தோம். சிலர் போன் செய்த போது எடுத்துப் பேசவில்லை. நான் போன் செய்தேன். ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன் என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இந்த நபர் யார்? ஏன் வேண்டுமென்றே இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு வருபவர்களிடம் இந்த நோட்டீஸை விநியோகிக்க வேண்டும். இது ஏதாவது மோதல்களை ஏற்படுத்த என்றே வேண்டுமென்று தூண்டப்படும் வேலையா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்வி எழுகிறது என்றார்.

ஏற்கெனவே கபாலீஸ்வரர் கோயில் உள்ளே ஏசு படத்தை வைக்க சதி செய்தவர்கள், இப்போது இந்துக்களின் பெயரில் புனைகதைகளையும் கற்பனைகளையும் நோட்டீஸாக அடித்து, இந்துக் கடவுள்களை கேவலப் படுத்தி மோதல்களை உருவாக்கப் பார்க்கிறார்கள். இது போன்ற நோட்டீஸ்களை அச்சடிப்பவர்களை போலீஸார் வேடிக்கை பார்ப்பது மிகக் கேவலம் என்று குமுறுகிறார்கள் ஹிந்து அன்பர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories