ஆசிய கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நேற்று இந்தியா-வங்காளதேசம் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் 15 ரன் எடுத்தார். அவர் 7–வது ரன்னை தொட்டபோது சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 1000 ரன்னைக் கடந்தார். 47–வது போட்டியில் அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். 20 ஓவர் போட்டியில் இந்த ரன்னை எடுத்த 4–வது இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றுள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari