December 6, 2025, 1:08 PM
29 C
Chennai

புதுச்சேரியில் ஆளுநருக்கு தான் சிறப்பு அதிகாரம்! பகீர் கிளப்பிய நாராயணசாமி!

20 July02 Narayanasamy - 2025

தமிழகம் வேற … புதுச்சேரி வேற… இங்கே ஆளுநருக்குதான் சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. அதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று, புதுச்சேரி மாநிலம் குறித்த நிர்வாக நடைமுறைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார் நாராயணசாமி!

ஆளுநருக்குதான் சிறப்பு அதிகாரம் இருக்கு.. தமிழ்நாடு வேற.. புதுவை வேற.. என்று சொல்பவர் நாராயணசாமி! ஆம் தற்போதைய முதல்வர் நாராயணசாமி, முதல்வராக இல்லாத போது சொன்னவை…

தமிழ்நாடு வேற புதுச்சேரி வேற.. இங்க ஆளுநர் நிர்வாக அதிகாரி. அவருக்க் சிறப்பு அதிகாரம் இருக்கு… என்று சொல்லிவிட்டு, இன்று ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தர்ணா போராட்டம் நடத்தி வரும் நாராயணசாமியேதான் இதைச் சொல்வதும்!

புதுவை முதல்வராக இருக்கும் நாராயணசாமி முன்னர் தெரிவித்த கருத்து இது.

இப்போது இரண்டரை வருடமாக முதல் அமைச்சராக இருக்கிறார்! அப்போது காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தார்! இப்போது புதிதாக துணைநிலை ஆளுநர் வந்திருக்கிறார். இந்த இரண்டரை வருடமாக அவர் சொன்னதையெல்லாம் துணைநிலை ஆளுநர் கையெழுத்து போட்டு செய்திருந்தார்! அப்போது ஏன் மாநிலம் வளரவில்லை! அப்போது ஏன் முன்னேற்றம் இல்லை???

மாநிலத்தில் இப்போது புதிதாக கவர்னர் வந்த பிறகு இவர் குறை சொல்கிறார். பழைய கவர்னர் இருந்தபோது எந்த வளர்ச்சியும் இல்லை என்றால்! மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது! மத்திய அரசு என்ன செய்ய முடியும்? துணைநிலை ஆளுநர் தான் செய்ய முடியும்! சட்டம் ஒழுங்கு கையிலிருப்பது முதல்வரிடம்! புதுவை மாநிலம், தமிழகம் போல் கிடையாது!

புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் தான் நிர்வாக அதிகாரி! ஒரு நிர்வாக அதிகாரிக்கு எல்லா அதிகாரமும் உண்டு! அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாநில அரசு செயல்பட முடியவில்லை என்றால் முதலமைச்சர் செய்ய முடியவில்லை என்று சொன்னால் அதற்கு மாற்றாக ஒன்றை வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆளுநருக்கு உண்டு… என்று இன்றைய சிக்கலுக்கான தீர்ப்பை அன்றே ஆளுநருக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார் நாராயணசாமி.

எனவே, தீர்வு தெரிந்த நிலையில், தேவையற்ற போராட்டங்களை நடத்தி, அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்து,எந்த வேலையும் செய்யாமல், அரசுப் பணிகளும் நடத்தவிடாமல் பொழுது போக்கிக் கொண்டு வெறும் அரசியல் ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் நாராயணசாமி என்கிறார்கள் வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories