வெற்றி பெறப் போவது யார்? ரஜினியா? திருநாவுக்கரசரா?

rajini vijayakanth - 2026

துளிகூட அரசியல் கிடையாது என்று சொன்னாலும், விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் குறித்து திமுக., அமமுக., தரப்பு ஆதரவாளர்கள் இது நிச்சயம் அரசியல் ரீதியான சந்திப்புதான் என்கிறார்கள்.

இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக.,வுடன் கூட்டணி குறித்து பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாம் நபராக ரஜினிகாந்த் சென்று விஜயகாந்தை சந்தித்தது தற்போது பல்வேறு அனுமானங்களை உருவாக்கியுள்ளது.

இது குறித்து சமூகத்தளங்களில் பகிரும் திமுக., அதிமுக., தரப்பினர், இது பாஜக.,வுக்காக ரஜினிகாந்த் மேற்கொள்ளும் வேலை என்று தூபம் போடுகின்றனர். ஏற்கெனவே பாமக.,வுடன் அதிமுக., கூட்டணி சேர்ந்தது குறித்து கடும் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் இருக்கும் திமுக., தரப்பு, தொடர்ந்து தேமுதிக.,வும் அந்த அணியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

vijayakanth thirunavukkarasar - 2026

இந்நிலையில், காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து நேற்றுப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சந்திப்பின் நோக்கம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், உடல் நலம் விசாரிக்கத்தான் வந்தேன் என்றார்.

இருப்பினும், கூட்டணி குறித்து பேசினீர்களா என்று கேட்டபோது, இது தேர்தல் நேரம், கூட்டணி குறித்து பேசும் நேரம். அப்படி இருக்கும் போது, அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? விரைவில் நல்ல பதில் சொல்வேன் என்றார்.

இருப்பினும், தேமுதிக., தரப்பு யாருக்கும் எந்த விதமான நேர்மறைத் தகவலும் சொல்லவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று விசாரித்தார். பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் என்றார் ரஜினிகாந்த்.

ஆயினும், ரஜினிகாந்த் பிஜேபியின் பி டீம் என்றும், ஸ்லீப்பர் செல் என்றும், அதனால்தான் அதிமுக., கூட்டணியில் விஜயகாந்த்தை இழுக்க அவர் வந்திருக்கிறார் என்றும், உடல் நலம் விசாரிக்க என்றால், அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதுமே வந்திருக்க வேண்டுமே என்று சமூகத் தளங்களில் குரல் எழுப்புகின்றனர்.

எது எப்படியோ… ஜெயிக்கப் போவது யாரு என்ற கேள்விதான் இப்போது எழுந்திருக்கிறது…! அது ரஜினியா? அல்லது திருநாவுக்கரசரா? என்று!


தினசரி செய்திகளின் தேர்தல் களம்..
உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்

[poll id=”8″]



 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories