ராஜீவ் கொலை கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி

Published:

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் கொலை கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. 161வது விதியின்படி 7 பேரையும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தை மத்திய அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img