சட்டையை கிழித்துவிட்டு போட்டோ எடுக்க வா வா என்று கூப்பிடும் கட்சி அல்ல தேமுதிக!

Premalatha Vijayakanth - 2026

கிழியாத சட்டையை கிழித்துவிட்டு போட்டோ எடுக்க வா , வா என்று கூப்பிடும் கட்சி அல்ல தேமுதிக என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.  கூட்டணி இன்னும் முடிவாகவில்லை! இரண்டொரு நாளில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்! என்று கூறினார் பிரேமலதா.

செய்தியாளர்கள்-பிரேமலதா சந்திப்பில், செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நீ, வா, போ என அநாகரீகமாக அவர் பேசியதாக, பிரேமலதாவுடன் செய்தியாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தேமுதிக குறித்து துரைமுருகன் உளறுகிறார் என்றார் பிரேமலதா!

எப்போது வேண்டுமானாலும் விளக்கம் தருவோம், நீங்கள் வாசலில் உட்கார்ந்து இருப்பீர்கள் என்பதற்காக நான் விளக்கம் தரமுடியாது என்று கூறினார்.

37 எம்பிக்களை ஜெயலலிதா வென்றும் தமிழகத்திற்கு எந்த நலனும் கிடைக்கவில்லை; இதுவே  அவர் இரு தேசியக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்தால், தமிழகத்துக்கு நல்லது நிறையக் கிடைத்திருக்கும். எனவே தேமுதிக., இரு தேசியக் கட்சிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவே விரும்புகிறது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தால் முதல்வர் குறித்துப்பேசலாம்.

முதலில் பாமக.,வை கூப்பிட்டு கையெழுத்து போட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். கடந்த முறை  தேஜ.,கூட்டணியின்போது எல்லாரையும் அமரவைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆனால் இந்த முறை அவ்வாறு செய்ய வில்லை என்பதுதான் பிரச்னைக்கு காரணமே தவிர வேறு எதுவும் இல்லை! என்றார் பிரேமலதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories