பொள்ளாச்சி வீடியோ தொடர்பில் நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன்!

nakkeeran gopal - 2026

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி காவல் துறை ‘நக்கீரன்’ கோபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம், பொருள்களைப் பறித்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை பொள்ளாச்சி காவல்துறை கைது செய்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பலர் இருப்பதாகவும் இது பெரிய நெட்வொர்க் என்றும் கூறி, சமூகத்தில் அதிர்ச்சி அளிக்கும் பல வித தகவல்களை வீடியோவாக பதிவு செய்து, பெண்கள் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டார் திமுக., சார்பு ஊடகமான நக்கீரனை நடத்தி வரும் கோபால்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”34″ order=”desc”]


மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும், இந்த கும்பல் சுமார் 7 வருடங்களாக பெண்களை மிரட்டி வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை வாய்க்கு வந்தபடி அவிழ்த்து விட்டார்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு நக்கீரன் கோபால் கோடிக்கணக்கில் திமுக.,விடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ததாகவும், வேண்டுமென்றே அதிமுக.,வினரை இந்த விவகாரத்தில் இழுத்து விட்டு, திமுக.,வுக்கு கூலி வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள ரகசிய வீடியோக்களுடன், தன்னிச்சையாக மனம் போன போக்கில் உண்மைத் தன்மையோ ஆதாரமோ சிறிதும் இல்லாமல் பொய்த் தகவல்களுடன் கூடிய வீடியோவை வெளியிட்டது தொடர்பான விசாரணைக்கு வரும் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், நக்கீரன் கோபால் மற்றும் தேனி கண்ணன் இருவரும் வரும் 25ஆம் தேதி கோயம்புத்தூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

அதில் பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாகவும், அது தொடர்பான ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.

முன்னதாக கிரைம் பிராஞ்ச் போலீஸார் அனுப்பிய சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல், வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார் நக்கீரன் கோபால் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

[poll id=”12″]


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories