“நான் கலைஞரின் மகன்…” புளித்த வாசகத்தைத் தொடர்ந்து… ‘உதய’மான “நான் கலைஞரின் பேரன்”!

Udhayanidhi Stalin - 2026

என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்; அதை சந்திக்கத் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்!

ஏற்கெனவே திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், பல மேடைகளில் தான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிட மாட்டேன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன். காரணம் நான் கலைஞரின் மகன் என்று பேசி வந்தார். பேசி வருகிறார்.

அவரது பேச்சுக்கு, வாரிசு அரசியல் என்று பலத்த விமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப் பட்டு வருகின்றன. திமுக.,வில் தலைமைப் பொறுப்புக்கு வேறு யாருமே இல்லையா?! வாரிசு அரசியல் கோலோச்சுகிறது திமுக.வில்! வலியத் திணிக்கப் பட்ட தலைமை என்று விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வரும் நிலையில், அடுத்த தலைமைக்கு அடிபோடும் விதமாக… ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளார்.

தற்போது, அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தன் தந்தை ஸ்டாலின் பாணியில், அவரும் இப்போது “நான் கலைஞரின் பேரன்” என்று சொல்லிக் கொண்டு பிரசாரம் செய்வது வாரிசு அரசியலை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
udayanidhi grandma - 2026
அடேய்… காசு கொடுத்து கூப்பிட்டு வர்ற வேகத்தில பாட்டி சேலையைக் கூட மாத்தாம கூட்டிட்டு வந்துடானுக அப்பரன்டீஸ்களா……!

சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக., வேட்பாளரை ஆதரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வெளியிட்டதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை என்று கூறினார்.

மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய போது, கூட்டத்தில் சிலர் ‘இல்லை’ என்று குரல் கொடுத்தனர். ”பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியுமா?” என்று அவர் கேட்ட போது, ‘மறக்க முடியாது’ என்று சிலர் பதிலளித்தனர்.

”துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள்; அதைச் சந்திக்க நான் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்… என்று பேசியபோது, ஸ்டாலின் வழியை உதயநிதியும் பின்பற்றுகிறார் என்றனர் கூட்டத்தில் இருந்தவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories