கடையநல்லூரில் பாப்பான்கால்வாய் பாலத்தில் புல்கட்டு ஏற்றி கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் பிச்சையா,லக்ஷ்மி ஆகியோர் காயமடைந்தனர்.லக்ஷ்மியின் கால் முறிந்தது.இதுக் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீப் ஓட்டுனர் சிவசுப்ரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியது
Published:

