சென்னை: நிதி தாரீர் என்று தேர்தல் நிதி சேர்க்க அறிவிப்பு வெளியிட்ட ஒரே மாதத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் தேர்தல் நிதி குவிந்ததற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘கொள்கை காத்திட குவியட்டும் தேர்தல் நிதி என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்றோடு ஒரு மாதமே முடியும் நிலையில், 2 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 275 ரூபாய் சேர்ந்திருக்கிறது. 2 கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் நிதி சேர்ந்திருக்கிறது என்கிற போது, நமது மகிழ்ச்சி எல்லை கடந்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.
தேர்தல் நிதி ரூ.2 கோடி குவிந்தது: கருணாநிதி மகிழ்ச்சி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari