‘மோடிபொய்’ என ஆங்கில அகராதியில் உள்ளதா?! ராகுலின் பொய்யும்! அகராதியின் மெய்யும்!

modilie - 2026

புது தில்லி : எப்படியாவது பொய்களை அள்ளித் தெளித்து தேர்தலில் வென்று விடுவது என்ற குறிக்கோளுடன் இந்த முறை தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி. வந்த வரை லாபம், போனா முடி வந்தா மலை… என்ற வசனங்களுக்கு ஏற்ப, கிடைத்தவரை லாபம் என்ற கொள்கையுடன் தேர்தலை அணுகிய காங்கிரஸ், அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்கவில்லை.

ஏற்கெனவே மத்திய பிரதேசத்தில், தாங்கள் மைண்ட் கேம் ஆடியதாகக் கூறிய காங்கிரஸ், அதே உத்தியை இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் காட்டத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நாளில், ஆங்கில அகராதியில் ‘மோடி பொய்’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் ஒரு டிவீட்
செய்திருந்தார். ஆனால் இதனை போலி என ஆக்ஸ்போர்ட் அகராதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 15ஆம் தேதி அன்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில அகராதியின் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டார். அதில், ஆங்கில அகராதியில் ‘modilie’ என்ற புதிய வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

rahul modi - 2026ஆக்ஸ்போர்டு அகராதி என ராகுல் தனது டுவீட்டில் குறிப்பிடவில்லை. ஆங்கில அகராதி என்று குறிப்பிட்டு இருப்பினும் ஆக்ஸ்போர்டு அகராதியின் பக்கம் போன்ற ஒரு பக்கத்தைத் தான், காங்கிரஸின் விளம்பரத்துடன் உருவாக்கப்பட்டு, ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.

மேலும், modilie என்ற வார்த்தையின் பொருளாக, உண்மையை தொடர்ந்து திரித்துக் கூறுபவர், இடைவிடாமல் பொய் சொல்வதை தனது பழக்கமாகக் கொண்டவர், ஓய்வில்லாமல் பொய் பேசுபவர் என்பன போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் பகிர்ந்திருந்தார்.

modilie.in என்ற பெயரில் இணையப் பக்கம் ஒன்று துவங்கப்பட்டு, அதில் பிரதமர் மோடி இது வரை கூறிய  பொய்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். ராகுலின் இந்த டுவிட்டர் பதிவை சுட்டுக்காட்டி உள்ள ஆக்ஸ்போர்டு அகராதி நிர்வாகம், அவர் பகிர்ந்துள்ளது போலியான படம் என்றும், ஆங்கில அகராதியில் அப்படி எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.Rahul Gandhi Narendra Modi - 2026

இவ்வாறு போலியான ஒரு போட்டோஷாப் படத்தை திட்டமிட்டு உருவாக்கி, அதனைப் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்த அவதூறை பதிவிட்டதற்காக ராகுலை பலரும் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories