‘கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ‘அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்’ என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ‘பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்’ என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
[wp_ad_camp_4]