லாரி மோதி மனைவி உயிரிழப்பு ! கணவன் பலத்தக் காயம் !

accident 2 e1563426147205 - 2026செங்குன்றம் பகுதியில் எம்.ஏ நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவியின் பெயர் லதா வயது 38.  நேற்று காலை கணவரின் இருசக்கர வாகனத்தில் ஜி.எம்.டி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

சோழவரத்திலிருந்து புழல் நோக்கி அதிவேகத்தில் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி ஓட்டுநர் பிரபுவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த லதா எதிர்பாராவிதமாக  கீழே விழுந்தார். லாரி அவர் மீது ஏறி சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே லதா உயிரிழந்தார். கணவர் பிரபுவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.latha e1563425744355 - 2026அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரபுவை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் விபத்து பகுதிக்கு விரைந்து வந்தனர். லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்திய போது மகேந்திரன் என்பவர் தான் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பதை கண்டுபிடித்தனர். மகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories