அத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் ! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

a1 - 2026
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் காமெடி நடிகனாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம் . பின்னர் சினிமா துறையில் பல்வேறு பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகனாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர் நகைச்சுவை நடிகனாக நடிப்பதை முற்றிலுமாக விட்டுவிட்டு தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் .santhanam 1 - 2026அவரது A1 திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் இணையத்தில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.  அதில் அவர் உடல் மெலிந்து  பலவீனமாக காணப்படுகிறார்.santhanam recent - 2026இந்த ஆண்டு சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 ரிலீஸ்ஆகி மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் A1 என்ற படம ரிலீசாகவிருக்கிறது. இதோடுகூட மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், டகால்டி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளன.

தற்போது பூமராங் பட இயக்குனர் கண்ணன் அவர்களின் இயக்கத்தில் ஒரு கிராமத்து ஆக்சன் கதையில் நடிக்க வருகிறார். ஆகஸ்ட் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. சந்தானம் அதற்காக தீவிரமாக சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இன்னும் A1 படம் ரிலீஸாக 5 நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்திருக்கிறார் சந்தானம். அங்கு ரசிகர்கள் எடுத்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டரிக்கின்றனர். பிறகுதான்  தற்போது இவ்வளவு உடல் மெலிந்து காணப்படுகிறார் என்று தெரியவந்துள்ளது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories