இன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி நில விவகாரம்

Published:

Ayodhya1024 - 2026

அயோத்தி நில விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரசக்குழு, உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.

அயோத்தி நில விவகாரத்தில் தீர்வு காண, கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நில விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய இக்குழு, மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img