சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: லீக் சுற்று ஆட்டங்கள் ஒரு வழியாக நிறைவு!

ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து; தேடும் பணி தீவிரம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

திருவரங்கத்தில் காவல் துறை துணையுடன் அதிமுகவினர் வன்முறை: கருணாநிதி குற்றச்சாட்டு

திருவரங்கம் தொகுதி முழுதும் காவல்துறையினரின் துணையோடு அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவரங்கம் தொகுதியில் நேற்றிரவு...

வாகனங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம்

சென்னை: வாகனங்களில் ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு எண் (ஐ.என்.டி.) நம்பர் பிளேட்டுகளை பொருத்த...

தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் புகார்

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனாவை கோட்டையில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ...

பெண் குழந்தைக்கு அப்பாவான தோனி

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி- சாக்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேற்று மாலை, தோனியின் மனைவி சாக்சி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்....

இன்று வானில் முழு நிலவாய் வியாழன் கிரகத்தைக் காணலாம்

சென்னை: இன்று (6.2.2015) சூரியன் - பூமி - குரு கிரகம் நேர்கோட்டில் வருவதால், சூரியனுக்கு எதிர்நிலையில் குரு இருக்கும் பட்சத்தில் பூமியின் நிலவு எப்படி பவுர்னமி அன்று தோன்றுகிறதோ...

உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிவசத்தில் அழுதது ஏன்?: தோனி விளக்கம்

புதுதில்லி: ‘‘கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற ஆனந்தத்தில் இந்திய அணியின் 15 வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதோம்,’’ என, கேப்டன் தோனி தெரிவித்தார். கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில்...

கிரிக்கெட் லீக் நிறைய தேவை: வெங்சர்க்கர்

கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால், கிரிக்கெட் லீக் போட்டிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர் கூறியுள்ளார்....

ஆஸ்திரேலிய ஓபன்: ஜொகோவிச் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், நோவோக் ஜொகோவிச், ஆண்டி முரேயை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் தனது ஐந்தாவது பட்டத்தைப் பெற்றார்.   #AustralianOpen :#NovakDjokovic beats...

ரயில்வேயில் முதலீடு செய்ய அமைச்சர் அழைப்பு

ரயில்வே துறையில் மிகப் பெரும் அளவில் முதலீடு செய்யவும், ரயில்வே திட்டங்கள் விரிவாக்கம் செய்யப் படவும் ரயில்வே அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.   'India's Railway minister calls for...

பேஸ்புக்கில் ’போர்ன்’ தூண்டில்: சிக்கிய 1,10,000 கணக்குகளில் ’மால்வேர்’ மூலம் தகவல் திருட்டு

இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், போர்னோக்ராபி எனப்படும் செக்ஸ் தொடர்பான தகவல் அளித்து அதன் மூலம் மால்வேர் பரப்பியதில், 1,10,000 பேஸ்புக் அக்கவுண்ட்கள் மூலம் கடந்த இரு...

சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்து எஸ்.ஐ.டி விசாரணை: பாதல்

1984ம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பிரகாஷ் சிங் பாதல்...

விமான எரிபொருள் விலை குறைப்பு

புது தில்லி: விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலையில் 11.3% குறைக்கப்பட்டுள்ளது. இது, டீசல் விலையை விடக் குறைவு என்பது குறிப்பிடத்  தக்கது .

SPIRITUAL / TEMPLES