சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னையில் இருந்து சென்ற ஐஎஸ் தொடர்புடைய நான்கு பேர் ஆமதாபாதில் கைது!

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் பலி..

மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏற்பட்ட தகராறில் நடத்துனர் மீது நடத்திய தாக்குதலில் பெருமாள் என்பவர்...

இன்றும் தங்கம் விலை குறைவு..

இன்று தங்கம் சவரனுக்கு 38 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4737க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை...

ஓய்வூதியர்களுக்கு… இபிஎஃப்ஓ புதிய திட்டம்..!

இதற்காக நீங்கள் படிவம் 10டி ஐ நிரப்ப வேண்டும்.

கேரளாவில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு ஆசிரியர் கைது ..

கேரளாவில் ஆசிரியராக பணியாற்றிய போது 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் மலப்புரம்...

4 ரெயில்களை மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி…

தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வரும் நிலையில் வரும் மே 23-முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது....

ந்ருஸிம்ஹஜெயந்தி ஸ்பெஷல்! அழகிய சிங்கர்!

ஸிம்ஹன் நரஸிம்ஹன் ஸிம்ஹன்தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள்புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம்...

திருப்புகழ் கதைகள்: நகைத்து உருக்கி… திருக் கயிலை!

அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். கோபத்தின் எல்லைக்குச் சென்ற சந்தனு “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டார்.

தமிழகத்தில் தொடரும் மழை..

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . இந்த நிலையில் இன்று தமிழகம், புதுவை...

அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் நிறைவு..

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுக்க தேர் நிலை வந்தடைந்தது.அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை...

விருதுநகரில் மாணவர்கள் பஸ் டிரைவர் நடத்துனர் மோதல்…

விருதுநகரில் இன்று படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை நடத்துனர் கண்டித்ததால் பிரச்சினை நிலவியது.30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருதுநகர் அருகேஉள்ள பேய்க்குளம் சென்று...

ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சம்!..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாகபஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதுஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்படைந்துள்ளது.பஞ்சு...

சான்றிதழ் கட்டண உயர்வு ரத்து..

கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் சான்றிதழ் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்பட்டு பழைய கட்டணமே...

SPIRITUAL / TEMPLES