சற்றுமுன்

பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு செப் 10-ல் துவக்கம்..

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 431...

மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு ஜிப்மர் மருத்துவர் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு..

கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜிப்மர் மருத்துவர் குழுவின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள...

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..

சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனையடுத்து விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.இன்று காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்தது இண்டிகோ...

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று முதல்வருடன் சந்திப்பு…

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீமதியின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து பேசியபோது ஸ்ரீமதியின்...

திமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் 300 பவுன், ரூ.20 லட்சம் , 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை.‌.?!

காஞ்சிபுரம் அருகே திமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் லாக்கர் உடைக்கப்பட்டு 300 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை...

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க தடை நீடிப்பு..

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை...
- 2026

ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன?நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கை இன்று முதல்வரிடம் தாக்கல்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிடம் தாக்கல் செய்யப்பட்டது. ,ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? என்பது குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 600 பக்க இறுதி அறிக்கை...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு..

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி, சட்டத் துறை...

சாமானிய மக்களுக்கு விரைவான நியாயமான நீதியை வழங்கவேண்டும்..என் வி ரமணா..

சாமானிய மக்களுக்கு விரைவான நியாயமான நீதியை வழங்கும் செயல்பாட்டில் அனைவரும் முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்ற 48வது தலைமை நீதிபதியாக 16 மாத காலத்தை நிறைவு செய்துள்ள நீதிபதி என் வி...

உச்சநீதிமன்ற 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு ..

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பிரியாவிடை அளித்தபோது, மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தாவே கண்ணீர் விட்டு அழுதார்சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் என...

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 12 கிராம மக்களை நேரில் சந்தித்த சீமான்..

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 12 கிராம மக்களை நேரில் சந்தித்து சீமான் கலந்துரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பரந்தூர் விமான நிலையத்துக்கு 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள்...

புதுவையில் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்த சுயேச்சை எம்.எல்.ஏ..

புதுவையில் ஏலச்சீட்டு கட்டி சுயேச்சை எம்.எல்.ஏ உட்பட பலர் ஏமாந்துள்ளனர்.ஏழ்மை நிலையில் சீட்டு கட்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருபுவனை போலீசில் புகார் செய்துள்ளதாக புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளது...
- 2026

Recent articles