சற்றுமுன்

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா ? பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி தனி மாவட்ட இயக்க அமைப்பாளர் இராம. உதயசூரியன்,பொது மக்கள் சார்பில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்திட அரசுச் செயலர்,முதல்வர் தனிப்பிரிவு,தலைமைச் செயலர்.உள்துறைச் செயலாளர், அரசுச் செயலர் வருவாய்த்துறை, அரசுச்...

ஜல்லிக்கட்டு போராட்டம் : திமுக தற்காலிகமாக ஒத்திவைப்பு

      திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-     இது குறித்து அவர், பொங்கல் நாள், தமிழர் திருநாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி ஆண்டுதோறும் "ஜல்லிக்கட்டு...

ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சட்டப்பேரவை தேர்தல்

    தமிழகத்தில் 2016 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனவரி 2வது வாரம் தமிழகம் வருகிறார்.   சென்னை வரும்...

அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் : சீமான்

    தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம்  விதித்துள்ள தடை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு...

ரயில் தட்கல் முன்பதிவு கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

புது தில்லி:ரயில்களின் தத்கல் வகையில் முன் பதிவு செய்வதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.இதை அடுத்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்களில் தட்கல் பயணச் சீட்டுக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தி...

மணிமுத்தாறு அணை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நாளை (25-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "திருநெல்வேலி மாவட்டம்,...
- 2026

ஒட்டன்சத்திரம் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 5 பேர் பலி

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (40). இவரது மனைவி...

திமுக கூட்டணிக்கு வருக: விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று கருணாநிதி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேள்வி: விஜயகாந்த்தை மக்கள்...

கிறிஸ்துவர்களுக்கு கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.அவரது வாழ்த்துச் செய்தி:கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன். ஏழை எளியவர்பால் இரக்கம் கொண்டு...

ஜல்லிக்கட்டு தடை நீடிக்க அதிமுக, திமுக கட்சிகளே காரணம் : விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது அதிகஅளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத்தடுத்தல் சட்டத்தில்” திருத்தம்கொண்டுவந்து, அதை ஏன் நிறைவேற்ற...

தமிழக வெள்ள நிவாரணமாக ரூ10 லட்சம்கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பிய நெல்லை பிரமுகர்!

  தமிழக வெள்ள நிவாரண ரூ10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு வெறும் 10ரூபாய் அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது .   திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி திருமலையப்பபுரத்தை சேர்ந்த வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர்...

  எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா  அஞ்சலி

  அ.தி.மு.க.,வை நிறுவியரும், முன்னாள் முதலமைச்சரும், எம்.ஜி.ஆர் 28 வது நினைவு நாளான இன்று ( 25-12-2015) அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார் இவரது வருகையால் சென்னை மெரீனா கடற்கரையில்...
- 2026

Recent articles