February 14, 2025, 11:20 AM
26.3 C
Chennai

என்னால் முடியாது! பிரசாந்தின் ஐடியாவை மறுத்த கமல்!

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. அந்த தேர்தல் முடிவு தந்த உற்சாகம் கமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிந்திக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அண்மையில் முடிந்ததை அடுத்து மீண்டு கட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் கமல். அந்த வகையில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகளை கடந்த வாரம் நியமித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், இப்போதே அதற்கான வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டார் கமல். சத்தமில்லாமல் இதற்காக பிரஷாந்த் கிஷோர் தரப்புடன் பேசி வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றால் சில அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, அதனை அணியாக மாற்ற வேண்டும் என கமலுக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கினாராம். மேலும், டிடிவி தினகரன், போன்ற தலைவர்களை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கமலிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாருடனும் தாம் சேர்ந்து செயல்படமாட்டேன் என்றும், ஊழல் கறை படிந்தவர்களுடன் இணைந்து தான் வெற்றிபெற வேண்டும் என்ற நிலை தமக்கு இல்லை எனவும் கமல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

நடப்பு விவகாரம் பற்றி அறியாமல் கமல் இப்படி பிடிவாதம் பிடிப்பது பிரஷாந்த் கிஷோரை யோசிக்க வைத்துள்ளதாம். இதனால் தொடர்ந்து அவர் கமல் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்குவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. இந்த விஷயத்தில் பிரசாந்தின் கருத்தை கமல் நிராகரித்தது மிக மிக சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories