நாளை… வசந்த பஞ்சமி! என்ன செய்ய வேண்டும்?!

saraswathi - 2026

நாளை 30 -1- 2020 ஸ்ரீ பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமி புண்ணிய தினம். வசந்த பஞ்சமி முதல் வசந்த காலத்தின் இயற்கைச் சூழலை உணர தொடங்கி விடுவோம். தேவி பாகவதத்தில் ஸ்ரீ பஞ்சமியின் மகிமை பேசப்படுகிறது.

சரஸ்வதி தேவி முதன் முதலில் தோன்றிய நாள் இது. இன்று சரஸ்வதி தேவியை விக்ரகம், புத்தகம் வடிவில் ஆவாகனம் செய்து பூஜிப்பதால் கோரிக்கைகள் நிறைவேறும். அறிவுக்கூர்மை கல்வி, ஞாபக சக்தி, வாக்சக்தி வளர்ச்சி அடையும்.

வெண்ணிற மலர்களை சந்தனத்தில் தோய்த்து சரஸ்வதி தேவியை அர்ச்சனை செய்து வெள்ளை வஸ்திரம், முத்து மாலை அணிவித்து, பசும் பாலில் அரிசி பாயசம், வெண்ணெய், தேங்காய், வாழைப்பழம் நிவேதனம் செய்து தேவியின் அருளைப் பெறும் அரிய பண்டிகை இது.

எல்லா தேவதைகளும் ஸ்ரீ பஞ்சமி அன்று சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். கோதாவரி தீரத்தில் வியாச மகரிஷி பிரதிஷ்டை செய்த பாசரா சரஸ்வதி க்ஷேத்திரத்தில் மிக விமரிசையாக இந்த பண்டிகை சாரதா ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு பிரம்மோற்சவம் நடத்தும் சம்பிரதாயம் உள்ளது.

மாக மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதியை ஒரிசா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள்.

மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நாள் இது. சரியான முடிவு எடுக்கும் புத்தியை அருளக் கூடியவள் சரஸ்வதிதேவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories