December 6, 2025, 3:24 AM
24.9 C
Chennai

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்… இப்போ இதைச் செய்யலாம்!

venkatesan-mp-madurai
venkatesan-mp-madurai

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மே மாதத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

மதுரையில் சுடுகாட்டில் பிணம் வருவது குறைந்தது. மக்களுக்கு பிற நோய்கள் குறைந்து விட்டதா, மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாததால் மரண எண்ணிக்கை குறைந்தது என்று பொருள் படும் படி அந்த பதிவு இருந்தது.

சிலர் குறிப்பாக மருத்துவர்கள் விளக்கமும் தந்தார்கள், விபத்து மற்றும் கொலை போன்ற காரணங்களால் ஏற்பட்ட மரணம் குறைந்தது உண்மை. மக்கள் வெளியில் சொல்லாமல் இருந்ததும் காவல் கண்காணிப்பு அதிகம் இருந்ததும் காரணம்.

ஆனால் நாட்பட்ட நோய் உடையவர்கள் சிகிச்சை சரியாக எடுத்து கொள்ளாததால் மரணம் சில மாதங்கள் தள்ளி போகலாம், இயற்கை மரணம் முதியவர்களுக்கு கூடுதல் கவனம் இருந்ததால் குறைந்து இருக்கலாம் ஆனால் சில மாதங்கள் கழித்து கணகெடுத்தால் தெரியும் என்று விளக்கம் தந்தார்கள்.

ஊடகங்கள் பார்த்தீர்களா அதிக மரணங்களுக்கு மருத்துவ மனைகள் காரணம், சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் மரணம் குறையும் என்ற வகையில் பேசி எழுதி தள்ளினார்கள்.

இப்பொழுது தொற்று ஆரம்பித்து 8 மாதம் கடந்து விட்டது. இப்பொழுது இந்தக் காலகட்டத்தில் மதுரையில் ஏற்பட்ட மரணம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு உண்மை நிலையை எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் எழுத வேண்டும். மதுரை சுகாதார துறை epidemiologist உதவியை பெறலாம்.

  • டாக்டர் திருநாராயணன் திருமலைஸ்வாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories