கார்த்திகை தீபம்… விற்பனைக்குக் குவிந்த அகல் விளக்குகள்!

agalvilakku
agalvilakku

கார்த்திகை தீபத் திருநாள்… புதுக்கோட்டையில் குவிந்த அகல் விளக்குகள் களி மண்ணில் தயாரான  வண்ண மயமான அகல் விளக்குகள்  விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன …

புதுக்கோட்டை: கார்த்திகை தீபத்திருநாள் (நவ.29.11.2020) நெருங்கிவரும் நிலையில் அதை தீபம் ஏற்றிக் கொண்டாடும் வகையில்  புதுக்கோட்டையிலுள்ள கோயில் சன்னதியில் அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு ரகங்களிலும், மாதிரிகளிலும் களி மண்ணில் தயாரான  வண்ண மயமான அகல் விளக்குகள்  விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை மாதம் பிறந்ததும் முருகப்பெருமானுக்கும், ஐயப்பசுவாமிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்குசென்று வழிபடுவது வழக்கம். இதே போல கார்த்திகை மாதத்தின் முக்கியமான பண்டிகையான கார்த்திகை தீபத் திருநாள்  ஒவ்வொரு இல்லத்திலும், வணிக நிறுவனங்கள், ஆலயங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  3 நாள்கள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிப்படுகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை குசலாக்குடி கிராமத்தில் கார்த்திகை தீபத்துக்காக மிகப் பெரிய அளவில்  அவ்வூர் மக்கள் குடிசைத் தொழிலாகச்செய்து வருகின்றனர். களிமண்ணில் கைகளால் தயாரித்த சிறிய, பெரிய சிட்டிகள்  மட்டுமே சிறிய, பெரிய விளக்குகள் உள்ளூர் சந்தையிலும் வெளிமாவட்டத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

agalvilakku1
agalvilakku1

ஆனால்,தற்போது களிமண்ணை இயந்திரம் மூலம் மைபோல அரைத்து பலவேறு வகையில் உருவாக்கப்பட்ட அச்சு மாதிரிகளைக் கொண்டு  (டை மாடல்) புதுச்சேரி, கொல்கத்தா, ராஜஸ்தான், மானாமதுரை, கும்பகோணம் போன்ற இடங்களில் தயாராகும் விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி  சந்நிதி தெருவில் உள்ள ஜி.டி.என். பூஜை விற்பனையகத்தில் கார்த்திகை தீப விளக்குகளின் பல  விதமான மாதிரிகளில் விளக்குகள் குவிந்துள்ளன. அதில், 5 முக விளக்குகள் மிக சிறிய, பெரிய அளவிலும், குத்து விளக்கு  மண்ணில் செய்யப்பட்ட கண்ணாடி மூடப்பட்ட (பழைய முட்டைகிளாஸ் விளக்கு) தட்டு விளக்குகளும், அம்மன் பொம்மை விளக்குகள், பிள்ளையார் விளக்குகள், அன்னப்பறவை விளக்குகள் அகல்விளக்குகள் போன்ற மாதிரிகள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக அங்கு கடை வைத்துள்ள   சேகர் தெரிவித்தார்.

  • செய்தி: டீலக்ஸ் சேகர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories