December 5, 2025, 6:42 PM
26.7 C
Chennai

பொற்கோவிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

nayanthara sivan1 - 2025

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சீக்கியர்களின் பொற்கோவிலில் உணவு உண்ணும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா, தென்னிந்திய திரை உலகிலும் பிரபலமாக விளங்கி வருகிறார்.

nayanthara vigneshsivan - 2025

சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் பலவற்ற்றைக் கடந்து வந்துள்ளார் நயன்தாரா. குறிப்பாக  அடிக்கடி  காதல் வலையில் விழுவார். பின்னர் அது சரிப்படவில்லை என்று நகர்வார்.

சினிமா  நடிகைகள்  காதலிப்பதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் அவரவர் உரிமை என்றும் சாதாரண நிகழ்வு என்றும் ஆகிவிட்டாலும்,  நடிகை நயன்தாராவுக்கு மட்டும் இது தொடர்கதையாகிவிட்டது வருத்தத்துக்குரியது.

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு, பிறகு  ‘வில்லு’ படத்தில் நடித்தபோது  அப் படத்தின் இயக்குநரான பிரபுதேவா என்று இருந்த நிலையில்,  ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.

இருவரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்ததாக கிசுகிசு வந்தது. தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன்  இருவரும் பஞ்சாப்  பொற்கோவிலில் வழிபட்டு, கோயிலில் நடைபெற்ற  அன்னதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களோடு  மக்களாக  தரையில்  அமர்ந்து உண்ணும்  வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories