பொற்கோவிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

nayanthara sivan1 - 2026

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சீக்கியர்களின் பொற்கோவிலில் உணவு உண்ணும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாரா, தென்னிந்திய திரை உலகிலும் பிரபலமாக விளங்கி வருகிறார்.

nayanthara vigneshsivan - 2026

சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் பலவற்ற்றைக் கடந்து வந்துள்ளார் நயன்தாரா. குறிப்பாக  அடிக்கடி  காதல் வலையில் விழுவார். பின்னர் அது சரிப்படவில்லை என்று நகர்வார்.

சினிமா  நடிகைகள்  காதலிப்பதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் அவரவர் உரிமை என்றும் சாதாரண நிகழ்வு என்றும் ஆகிவிட்டாலும்,  நடிகை நயன்தாராவுக்கு மட்டும் இது தொடர்கதையாகிவிட்டது வருத்தத்துக்குரியது.

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு, பிறகு  ‘வில்லு’ படத்தில் நடித்தபோது  அப் படத்தின் இயக்குநரான பிரபுதேவா என்று இருந்த நிலையில்,  ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.

இருவரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்ததாக கிசுகிசு வந்தது. தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன்  இருவரும் பஞ்சாப்  பொற்கோவிலில் வழிபட்டு, கோயிலில் நடைபெற்ற  அன்னதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களோடு  மக்களாக  தரையில்  அமர்ந்து உண்ணும்  வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories