Breaking News
கடோபநிஷத் – ஓர் அறிமுகம்!
ஜீவன் மனித சரீரத்தில் இருக்கும் காலம் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரம் அல்லது லட்சம் ஆண்டு காலம் உடல் இல்லாமலேயே ஜீவன் கழிக்க வேண்டி
எண்ணங்களே எழுத்துகளாக… நூல் வெளியீடு!
நாக்பூரை சேர்ந்த ஜெயஸ்ரீ சாரி எழுதிய புத்தகம் 'எண்ணங்களே எழுத்துகளாக' ! இது சமீபத்தில்
சாவர்க்கர் நூலின் தமிழாக்கம்… ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ வெளியீடு!
பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் என்ற இந்த நூலின் விலை ரூ.600 என்றும், சிறப்பு விலையாக புத்தகக் காட்சி
சாம் மானேக் ஷா – நூல் வெளியீடு!
நூலாசிரியர் விஜயராகவன் ஏற்புரை வழங்கியதுடன், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூலைத் தமிழிலும் கொண்டு வரப் போவதாகக் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற ராம்மாதவ்வின் புத்தக வெளியீடு!
யங் திங்கர்ஸ் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சியில், ராம் மாதவ்வின் ‘Because India Comes First’ என்ற
திருக்குறள்- ஆங்கில நூலை வெளியிட்ட ஆளுநர்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருப்பப்படி, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தொகுப்பில்
மண்ணும் மனிதரும் – மதிப்பீடு!
திரைப்பட இயக்குநர், சிறந்த உரையாடல் செய்பவர் என்னும் பன்முக ஆளுமைகளைக் கன்னடத்தில் நிலைநாட்டிய படைப்பு
வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!
வளரும் தலைமுறைக்கு நம் பண்டய பண்பாடு, கலாட்சாரம் வலியுறுத்தும் கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்
அருட்செல்வ பேரரசனின் முழு மகாபாரதம்!
03.01.2013-ல் தொடங்கிய இந்த மொழிபெயர்ப்புப் பணி 14.01.2020-ல் நிறைவடைந்தது. 2568 நாட்கள், அஃதாவது ஏழு வருடங்களும், பனிரெண்டு நாட்களும் ஆகியிருக்கின்றன.
ரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா? இதைப் படியுங்கள்!
200, 300 பக்கங்களுக்கு எழுதினாலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னால் முழுமையாகப் பேசிவிட முடியாது. ‘நான் எழுதவில்லை. எல்லாம் சுவாமி ராமாவின் வழிகாட்டுதலே..!’ என்று மோகன் சுவாமி அடக்கத்துடன் சொல்கிறார்.
புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு – நூல் வெளியீட்டு விழா!
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
புத்தகம் அறிமுகம் : சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள்!
வானிலை காலநிலை கருத்து விளக்கம் என்றஅத்தியாயத்தில் வானிலை அறிவியலின் வளர்ச்சி, தரவு சேகரிக்கும் முறைகளின் பாகுபாடுகளை விவரித்திருக்கிறார் ஆசிரியர்.