இலக்கியம்

தளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்!

ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்! விளைவுகள்; உண்மைகள் (பாகம் 6)

மேற்கத்திய கொள்கை என்னவென்றால், "யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்"

தமிழிணைய கருவிகளும் வாய்ப்புகளும்! பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்பதிவுகள்!

பாபநாசம் திருவள்ளூர் கல்லூரியில் நூலகத்துறை மற்றும் அமெரிக்கா தமிழ் கணிதம் இணைந்து நடத்திய தமிழிணைய கருவிகளும் வாய்ப்புகளும் பன்னாட்டுப் பயிலரங்கம்!

இன்று சர்வதேச வானொலி தினம்! வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை!

இன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

காதல் கவிதை எழுத… காதலித்துத்தான் ஆக வேண்டுமா?

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்.

இளம் எழுத்தாளர்களுக்கு… மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கொடுக்கும் ‘டிப்ஸ்’!

மனைவியின், குழந்தைகளின் நிரந்தர சாபத்தைச் செத்த பின்னும் ஓர் எழுத்தாளர் பெறுவார் என்றால் அது `குடிப்பது தமிழர் பண்பாடு` என்ற வாதத்தோடு ஆதரிக்கப்பட வேண்டிய விஷயமா என்பதைக் குடிக்காக வாதிடும் எழுத்தாளர்கள் சிந்திக்கட்டும்.
- 2026

சேலம் ருக்மிணி அம்மாள் மறைவு: அர்ஜுன் சம்பத் இரங்கல்!

செஞ்சொற்கொண்டல், பாரதமணி சொல்லின் செல்வி போன்ற பட்டங்களும் பொற்றாமரை, மெகா மகளிர் போன்ற விருதுகளையும் தாய் தமிழ் தொண்டின் பயனாக அடைந்து பெருமை பெற்றவர்.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ பன்னாட்டுப் பயிலரங்கம்!

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத்துறை மற்றும் தமிழ் அநிதம் ( அமெரிக்கா ) இணைந்து ஜன.25 அன்று நடத்திய “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்க நிகழ்வில் ... மின் நூலாக்கம் குறித்த விளக்கம்

ரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா? இதைப் படியுங்கள்!

200, 300 பக்கங்களுக்கு எழுதினாலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னால் முழுமையாகப் பேசிவிட முடியாது. ‘நான் எழுதவில்லை. எல்லாம் சுவாமி ராமாவின் வழிகாட்டுதலே..!’ என்று மோகன் சுவாமி அடக்கத்துடன் சொல்கிறார்.

சென்னை புத்தகக் கண்காட்சி; சில சிந்தனைகள்!

ஒவ்வொரு ஆண்டு புத்தகக் கண்காட்சிதோறும் வழக்கமாக சில விஷயங்கள் நடக்கும். சில பதிப்பாளர்கள் தமது புத்தகங்கள் அமோகமாக விற்றதாகச் சொல்வார்கள். சிலர் நேர்மாறாகச் சொல்வார்கள்.

அற்றுப் போகாத்த ஓர்மைகள்: பிஎஃப்ஐ.,யால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப்பின் வாழ்க்கைக் கதை!

ப்ரொபசர் ஜோசப்யின் வாழ்க்கை கதை. அற்றுப் போகாத்த ஓர்மைகள் - என்ற புத்தகத்தைக் குறித்து தற்போது பலரும் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழமுதம்!

தேரினில் ஏறித் தமிழ்த்தாய் என்னும் தெய்வம் வருகிறது - அது தன்னைப் பயிலும் மானிடர்க் கெல்லாம் இன்பம் அருள்கிறது!
- 2026

Recent articles