வைரமுத்துவை கைது செய்ய வேண்டும்! முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா கோரிக்கை !

mustabha e1564395774418 - 2026கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெறுகிறது.

அந்த நூலில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தப்பா, அந்த நூலை தடை செய்வதுடன் வைரமுத்துவையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் , இந்த நூலில் கம்பராமாயணத்திற்கும் கம்பனின் வார்த்தைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி ராமாயணத்திலும், கம்ப ராமாயணத்திலும் சுக்ரீவனின் வேண்டுகோளுக்கிணங்க ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான் என்பது புராணம். varamuthu - 2026இதில் என்னை ஏன் மறைந்திருந்து கொன்றாய் என்று வாலி ராமாயணத்தில் ராமரைக் கேட்டதுடன் சீதையை பிரிந்ததால் உன் மதிமயங்கி இச்செயலை செய்தாயோ என்று வாலி கேட்டதைக் குறிப்பிட்டு, ராமன் மதி மயங்கி, புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்த காரியம் என வைரமுத்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று கம்பன் சொல்வதாகவும், இபிகோ 84வது சட்டவிதியின் முன்னோடி என்று பேசி ராமனோடு சேர்த்து கம்பனையும் வைரமுத்து தனது நூலில் இழிவுபடுத்தியுள்ளார்.tamizhatrupadai - 2026ஏற்கனவே ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசி, அதன் மூலம் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிந்துள்ள நிலையில், தற்போது இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனை பற்றி அவதூறாக தனது தமிழாற்றுப்படை நூலில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளது கண்டனத்துகுரியது. இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவை காவல்துறை கைது செய்வதோடு, அவர் எழுதியுள்ள தமிழாற்றுப்படை நூலை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories