மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!

converstion madurai paravai - 2026

மதமாற்றத்தை கண்டித்து மதுரை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

மதுரை, பறவை, சத்தியமூர்த்தி நகரில் சிலர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி அங்குள்ள கிறிஸ்தவ பிரச்சார மதக்கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது, அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் செய்து மதக் கூடத்தை மூடுவதாக உறுதி கூறினர். அப்போது பொதுமக்களின் போராட்டத்தால் மதப் பிரசாரம் அங்கு நடைபெறாது என்றும் கூடம் மூடப் படுவதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதால் போராட்டத்தை மக்கள் கைவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த மதக்கூடத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி ஹிந்துக்கள், அங்கே அதிகாரிகள் உறுதிமொழியையும் மீறி மதமாற்ற முயற்சி நடப்பதாக புகார் கூறி, அப்பகுதியில் திரண்டனர்.

ஆனால், நீதிமன்ற அனுமதி பெற்று மதக் கூடத்தில் பிறந்தநாள் விழா மட்டுமே நடந்ததாக போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் கூறினர். இதை அடுத்து ஹிந்துக்கள் கலைந்து சென்றனர்.

ஆயினும், பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories