December 5, 2025, 11:50 PM
26.6 C
Chennai

மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!

converstion madurai paravai - 2025

மதமாற்றத்தை கண்டித்து மதுரை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

மதுரை, பறவை, சத்தியமூர்த்தி நகரில் சிலர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி அங்குள்ள கிறிஸ்தவ பிரச்சார மதக்கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது, அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் செய்து மதக் கூடத்தை மூடுவதாக உறுதி கூறினர். அப்போது பொதுமக்களின் போராட்டத்தால் மதப் பிரசாரம் அங்கு நடைபெறாது என்றும் கூடம் மூடப் படுவதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதால் போராட்டத்தை மக்கள் கைவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த மதக்கூடத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி ஹிந்துக்கள், அங்கே அதிகாரிகள் உறுதிமொழியையும் மீறி மதமாற்ற முயற்சி நடப்பதாக புகார் கூறி, அப்பகுதியில் திரண்டனர்.

ஆனால், நீதிமன்ற அனுமதி பெற்று மதக் கூடத்தில் பிறந்தநாள் விழா மட்டுமே நடந்ததாக போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் கூறினர். இதை அடுத்து ஹிந்துக்கள் கலைந்து சென்றனர்.

ஆயினும், பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories