மதமாற்றத்தைக் கண்டித்து மீண்டும் மதுரையில் மக்கள் போராட்டம்!

converstion madurai paravai - 2026

மதமாற்றத்தை கண்டித்து மதுரை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

மதுரை, பறவை, சத்தியமூர்த்தி நகரில் சிலர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி அங்குள்ள கிறிஸ்தவ பிரச்சார மதக்கூடத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது, அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் செய்து மதக் கூடத்தை மூடுவதாக உறுதி கூறினர். அப்போது பொதுமக்களின் போராட்டத்தால் மதப் பிரசாரம் அங்கு நடைபெறாது என்றும் கூடம் மூடப் படுவதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதால் போராட்டத்தை மக்கள் கைவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த மதக்கூடத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி ஹிந்துக்கள், அங்கே அதிகாரிகள் உறுதிமொழியையும் மீறி மதமாற்ற முயற்சி நடப்பதாக புகார் கூறி, அப்பகுதியில் திரண்டனர்.

ஆனால், நீதிமன்ற அனுமதி பெற்று மதக் கூடத்தில் பிறந்தநாள் விழா மட்டுமே நடந்ததாக போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மக்களிடம் வந்து சமாதானம் கூறினர். இதை அடுத்து ஹிந்துக்கள் கலைந்து சென்றனர்.

ஆயினும், பிறந்த நாள் விழா, குடும்ப விழாக்கள் என்ற பெயரைப் பயன்படுத்தி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மக்களுக்கு பெரும் தொந்தரவு செய்வதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories