இலக்கியம்

அருட்செல்வ பேரரசனின் முழு மகாபாரதம்!

03.01.2013-ல் தொடங்கிய இந்த மொழிபெயர்ப்புப் பணி 14.01.2020-ல் நிறைவடைந்தது. 2568 நாட்கள், அஃதாவது ஏழு வருடங்களும், பனிரெண்டு நாட்களும் ஆகியிருக்கின்றன.

பாவப்பட்ட உயிர்களா … நாம்..?!

பலிதானம் தரவென்றே பிறந்த பாவப்பட்ட உயிர்களா நாம்

சாகித்ய அகாடமி விருது: கே வி ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்பாளர் விருது!

இந்த மொழியாக்க விருதுக்குச் செம்பு பட்டயத்துடன் 50,000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும்.

கதை காட்டும் பாதை: ‘வாழ்க்கைத் துணை’ (life partner) என்றால்..?

உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே ‘வாழ்க்கைத் துணை’

கனல் மணக்கும் பூக்கள்

கவிவேழம் இலந்தை சு. இராமசாமி இல்லத்தில் நடைபெற்ற சந்தவசந்த ஆண்டுவிழாக் கவியரங்கில் 23.02.2020 ஞாயிறு அன்று – படித்தது )

ஆதிசிவன் இருக்கின்றான்!

சிவபிரதோஷம் - ஆதிசிவன் இருக்கின்றான் - கவிஞர் மீ. விசுவநாதன்
- 2026

உலக தாய்மொழி தினம்! தூயத் தமிழ் திட்டம் அறிமுகம்!

அகரமுதலித் திட்ட இயக்குநரகமும், அடையாறு மாணவர் நகலக் குழுமமும் இணைந்து வணிக நிறுவனங்களில் தூயதமிழ்த் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளன

தமிழைக் காத்தவருக்கு ஒரே ஒரு சிலை; காட்டுமிராண்டி மொழி என்றவனுக்கு ஊர்தோறும் சிலைகள்!

உ.வே.சாமிநாத ஐயர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்தெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

"பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (மீ.விசுவநாதன்)காளி பூஜை செய்தவர் - அவள் காலைத் தொழுது வென்றவர் ஆளி வர்யார் கேட்கிறாய் - அவர் அன்பு இராம கிருஷ்ணராம்கங்கை நீரைப் போன்றவர் - புதுக் காற்றைப் போலத் தூயவர் எங்கு யாரு...

சென்னையைக் கலக்கிய கருத்தரங்கம்! ‘இந்திய இலக்கியங்களில் ஸ்ரீராமர்’!

புராண, இதிகாசங்கள், வேதங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடியவை! இதனைப் போற்றும் வகையில், சென்னையில் இரண்டு நாள் ஶ்ரீராமர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

ஏனென்றால்…. செடிகளுக்கு நரம்பு கிடையாது! வரங்கள் கேட்காது!

ராஜாவுக்குப் பிறந்த நாள். பிரஜைகள் நிறைய பேர் வந்தார்கள்

இதோ… ஒரு காதல் காவியம்!

இருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.
- 2026

Recent articles