December 5, 2025, 9:32 PM
26.6 C
Chennai

கஷ்டங்கள் நமக்கு ஏன் வருகின்றன? யார் கொடுப்பது?

hanuman serial - 2025
இவ்ளோ விசேஷ பூஜைகள், கடும் விரதங்கள் இப்படி எல்லாம் இருந்தும், ஏன் நமக்கு இவ்ளோ கஷ்டங்களை பகவான் கொடுக்கறார்…?

கஷ்டங்களை பகவான் கொடுக்கலைம்மா…!

அப்ப யார் கொடுக்கறா? தெரிஞ்சா போய் உலுக்கு உலுக்குன்னு உலுக்கி எடுத்து, நான் என்னடா பாவம் பண்ணேன்னு கேக்கலாம்!

ஓ.. அப்டியா? சரி.. நாம யாருக்கு பூஜை பண்றோம் ?

ஏன்.. வழக்கம்போல் கிருஷ்ணனுக்கு… ராம பிரானுக்கு… நரசிம்மருக்கு… நம்ம பெருமாள்… ரங்கநாதன் ரங்கநாயகித் தாயாருக்குதான்…

அதான் பிரச்னையே!

ஏன் என்ன பிரச்னை அதில்!?

நாம பண்ற பூஜையால இந்திரனுக்கு பிரச்னை ஆயிண்டிருக்கு! அவன் பதவிக்கு ஆபத்து வரும்னு அவன் கருதலாம்! அதனால், நம்ம மன உறுதியைக் குலைக்கறதுக்கும் பூஜைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தறதுக்கும் அவன் பல விதங்கள்ல அதர்மமா முயற்சி பண்றான்… ஏன் கிருஷ்ணர்கிட்டயே அவன் வேலையக் காட்டினானே… கோவர்த்தன கிரியை தூக்க வெச்சானே..! ராமர்கிட்டயே வேலையக் காட்டினானே…! அவன் மவன் ஜெயந்தன் என்னடான்னா.. சீதைகிட்ட வாலாட்டி, ராமன் விட்ட ஒரு புல்லு அம்பால உலகத்தையே சுத்தி கடைசில சரண் அடையலயா? அப்டி நம்மகிட்டயும் அவன் வேலையைக் காட்டறான்… அதனால்தான் நமக்கு இவ்ளோ மனக் கஷ்டங்கள்.. பிரச்னைகள்!

தேவர்களுக்கு தலைவன்னா… இந்திரன் ஏன் அப்டி அதர்மமா நடந்துக்கணும்?

நாம பண்ற பூஜைகளால பெருமான் அருள் கிடைச்சு… எங்க தம் பதவிக்கு நான் போட்டியா வந்துடுவேனோன்னு அவனுக்கு பயம்! அதான்… பதவியைக் காப்பாத்திக்கணும்னா தர்மமாவது அதர்மமாவது?

பின்குறிப்பு: ஜெய் ஹனுமான் சீரியல் பாத்து முடிச்சதும், அம்மா – மகனுக்கு இடையில் நடந்த உரையாடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories