கஷ்டங்கள் நமக்கு ஏன் வருகின்றன? யார் கொடுப்பது?

hanuman serial - 2026
இவ்ளோ விசேஷ பூஜைகள், கடும் விரதங்கள் இப்படி எல்லாம் இருந்தும், ஏன் நமக்கு இவ்ளோ கஷ்டங்களை பகவான் கொடுக்கறார்…?

கஷ்டங்களை பகவான் கொடுக்கலைம்மா…!

அப்ப யார் கொடுக்கறா? தெரிஞ்சா போய் உலுக்கு உலுக்குன்னு உலுக்கி எடுத்து, நான் என்னடா பாவம் பண்ணேன்னு கேக்கலாம்!

ஓ.. அப்டியா? சரி.. நாம யாருக்கு பூஜை பண்றோம் ?

ஏன்.. வழக்கம்போல் கிருஷ்ணனுக்கு… ராம பிரானுக்கு… நரசிம்மருக்கு… நம்ம பெருமாள்… ரங்கநாதன் ரங்கநாயகித் தாயாருக்குதான்…

அதான் பிரச்னையே!

ஏன் என்ன பிரச்னை அதில்!?

நாம பண்ற பூஜையால இந்திரனுக்கு பிரச்னை ஆயிண்டிருக்கு! அவன் பதவிக்கு ஆபத்து வரும்னு அவன் கருதலாம்! அதனால், நம்ம மன உறுதியைக் குலைக்கறதுக்கும் பூஜைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தறதுக்கும் அவன் பல விதங்கள்ல அதர்மமா முயற்சி பண்றான்… ஏன் கிருஷ்ணர்கிட்டயே அவன் வேலையக் காட்டினானே… கோவர்த்தன கிரியை தூக்க வெச்சானே..! ராமர்கிட்டயே வேலையக் காட்டினானே…! அவன் மவன் ஜெயந்தன் என்னடான்னா.. சீதைகிட்ட வாலாட்டி, ராமன் விட்ட ஒரு புல்லு அம்பால உலகத்தையே சுத்தி கடைசில சரண் அடையலயா? அப்டி நம்மகிட்டயும் அவன் வேலையைக் காட்டறான்… அதனால்தான் நமக்கு இவ்ளோ மனக் கஷ்டங்கள்.. பிரச்னைகள்!

தேவர்களுக்கு தலைவன்னா… இந்திரன் ஏன் அப்டி அதர்மமா நடந்துக்கணும்?

நாம பண்ற பூஜைகளால பெருமான் அருள் கிடைச்சு… எங்க தம் பதவிக்கு நான் போட்டியா வந்துடுவேனோன்னு அவனுக்கு பயம்! அதான்… பதவியைக் காப்பாத்திக்கணும்னா தர்மமாவது அதர்மமாவது?

பின்குறிப்பு: ஜெய் ஹனுமான் சீரியல் பாத்து முடிச்சதும், அம்மா – மகனுக்கு இடையில் நடந்த உரையாடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories