December 5, 2025, 5:00 PM
27.9 C
Chennai

எனக்கு 35 உனக்கு 20..! கல்லூரி மாணவனை தமிழகத்துக்கே வந்து… கல்யாணத்துக்காகக் கடத்திய மலேசிய பெண்!

woman EMPOWERMENT - 2025

எனக்கு 35, உனக்கு 20 என்ற வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனை மலேசியாவில் இருந்து வந்து கல்யாணத்துக்காகக் கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக 20 வயது இளைஞரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார் என்று மலேசியாவைச் சேர்ந்த 35 வயது பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (20 வயது). இவர் புதுக்கோட்டை அரசுக் கல்லூரியில் பிகாம் மூன்றாமாண்டு படித்து வருகிறார். ஃபேஸ்புக் மூலம் இவரும் மலேசியாவில் பணிபுரிந்து வரும் ப்ரியா (35 வயது) என்ற பெண்ணும் நட்பாகி பிறகு காதலர்களாக மாறினர்!

சில நாள்களுக்கு முன்னர் பிரியா மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். பின் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் இருவரும் சந்தித்துள்ளனர். இதையடுத்து இருவரும் மாயமாகி உள்ளனர்.

இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்க சென்றிருக்கலாம் என்று மணிகண்டபிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகித்து பொன்னமராவதி போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஃபேஸ்புக் மூலம் நட்பாகி காதலாகி மாயமான காதலர்களை தேடி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories