பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

SIVA TR - 2026

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை காப்பாற்ற வேண்டும் என திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் பொதுமேலாளர் வி.ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதனை தொடா்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ” பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4 ஜி சேவை தருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதற்கு காரணம் 100% நான் பொதுத்துறை நிறுவனங்களின் ஆதரவாளன் என்றும் கூறினார்.

மேலும், பி.எஸ்.என்.எல் ஒரு விவசாயியை போல, இது ஊருக்கு உதவக்கூடியது, தனக்கு என்று எதுவும் வைத்து கொள்ளாது.

பொதுத்துறை நிறுவனங்கள் சேவையை முன்னிறுத்தி இயங்குகிறது,

இலாபத்தை முன்னிறுத்தி இயங்குவது இல்லை. பி.எஸ்.என்.எல் சேவையில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை சரி செய்ய கூறலாம்.

ஆனால் தனியார் தொலைத்தொடர்பு சேவையில் அவ்வாறு கோரிக்கை வைக்க முடியாது

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

பணிப்பாதுகாப்பு என்பது அரசு பணிகளில் தான் உள்ளது.

TRICHY SIVA - 2026

அரசுப்பணியில் தான் இட ஒதுக்கீடு உள்ளது.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை

பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் இலாபம் மக்களுக்கு சென்று சேரும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை தயவு செய்து காப்பாற்ற வேண்டும்

4 ஜி சேவை அனைத்து கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும்,

BSNL OFF - 2026

புயல்,வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தான் சேவையை தந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மக்கள் ஊக்கம் தர வேண்டும்.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க விட மாட்டோம் என்ற எண்ணத்தில் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories