ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
முன்னதாக, திங்கட்கிழமை மாலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சரவை விவரம்:
1. ஓ.பன்னீர் செல்வம் – பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் – வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி – பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
3. செல்லுார் ராஜூ – கூட்டுறவுத் துறை
4. தங்க மணி – மின்சாரம், மதுவிலக்குத் துறை
5.வேலு மணி – நகர வளர்ச்சி துறை
6.ஜெயகுமார் – மீன்வளத் துறை
7.சண்முகம் – சட்டத்துறை
8.அன்பழகன் – உயர்கல்வி துறை
9.சரோஜா – சமூக நலன், சத்துணவுத் துறை
10. எம்.சி. சம்பத் – தொழில் துறை
11. கருப்பணன் – சுற்றுச்சூழல் துறை
12காமராஜ் – உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் – கைத்தறித் துறை
14. உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி வாரியத் துறை
15. விஜய பாஸ்கர் – சுகாதாரத் துறை
16. துரைகண்ணு – வேளாண் துறை
17. கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
18. ஆர்.பி. உதயகுமார் – வருவாய் துறை
19. வேலுமணி – நகர வளர்ச்சி துறை
20. வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா துறை
21. மஃபா பாண்டியராஜன் – பள்ளி கல்வித் துறை
22. ராஜேந்திர பாலாஜி – பால்வளத் துறை
23. பென்ஜமின் – ஊரக வளர்ச்சி துறை
24. விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை
25. நிலோபர் கபில் – தொழிலாளர் நலத் துறை
26. மணிகண்டன் – தகவல் தொடர்பு துறை
27. ராஜலெட்சுமி – ஆதி திராவிடர் நலத் துறை
28. பாஸ்கர் – கதர் துறை
29. வீரமணி – வணிக வரித் துறை
30. சேவூர் ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத் துறை
31. வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி – கால்நடை துறை
ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories