December 5, 2025, 6:46 PM
26.7 C
Chennai

சொந்தமென்ன? பந்தமென்ன? நவ 1 ல் மகனுக்கு திருமணம்!தாய் தந்தை கொலையான மர்மம்!

body jodi - 2025

கணவன் மனைவி காணாமல் போன நிலையில் அவர்களின் உடல்கள் சகோதரியின் வீட்டில் கிடந்த சம்பவமானது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஈசநத்தம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சூளபுரம் கிராமத்தில் ராஜா என்பவர் பைனான்சியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவியின் பெயர் வசந்தாமணி. தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், மகனுக்கு நவம்பர் 1-ஆம் தேதியன்று திருமணம் நிச்சயம் செய்திருந்தனர்.

திருமணத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக தம்பதியினர் திருப்பூருக்கு சென்று வந்தனர். 10-ஆம் தேதியன்று வெள்ளக்கோவில் உதன்ட குமார வலசை கிராமத்தில் உள்ள தன்னுடைய மூத்த சகோதரியான கண்ணம்மாவுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக தம்பதியினர் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் சென்ற இண்டிகா கார் கரூர் மதுரை நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து காரை பரிசோதித்தனர். அப்போது காரில் திருமண பத்திரிகைகள், அரிசி ஆகியன இருந்துள்ளன. மேலும் கார் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

பின்னர் செல்வராஜின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த செல்வராஜின் உறவினர்கள் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மாயமாகி இருந்தார். வீட்டு தேடியபோது பின்புறத்தில் புதிதாக ஒரு குழி வெட்டப்பட்டு இருந்தது. பாதி அளவு இருக்கும் மண் நிரப்பப்பட்டு மேல் ஒரு துணி மூடப்பட்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் காவல்துறையினர் அதை ஆய்வு செய்தனர்.

அப்போது செல்வராஜும் அவருடைய மனைவியும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக ரத்தவெள்ளத்தில் பாதியாக புதைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் காவல்துறையினரால் மீட்க இயலவில்லை.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories