பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரான சேலம் ருக்மிணி அம்மாள் இன்று காலமானார். இது ஆன்மிகவாதிகளைடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக உலகுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு என்கின்றனர்.
இறுதி மூச்சு வரை ஆன்மீகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். சமரசம் செய்துகொள்ளாத அற்புதமான ஆன்மிகச் சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி !