December 6, 2025, 1:02 AM
26 C
Chennai

18 செல்போன்கள், மூன்றே மணிநேரம்.. 18 வது செல்போனில் வசமாய் மாட்டிய திருடன்!

cell phone - 2025

சென்னை தேனாம்பேட்டை பார்க் ஓட்டல் அருகே நடந்து சென்ற ஒருவரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனை பறித்து கொண்டு சென்றுள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் வேகமாக சென்றுவிட்டனர்.

அப்போது அங்கு அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர், காரை கொண்டுபோய் திருடர்கள் பைக்கின் முன்பு வேகமாக நிறுத்த நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இருப்பினும் அவர்களில் ஒருவரை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது.

இதை தொடர்ந்து பிடிபட்ட நபரை அப்பகுதிவாசிகள் அடித்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை 3 மணிநேரத்தில் 18 செல்போன்களை வழிப்பறி செய்துள்ளனர்.

cell phone 1 - 2025

இந்த செல்போன்களை குறைந்த விலைக்கு விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர்கள் இந்த திருட்டு தொழிலுக்கு விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து பிடிபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடியவரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான பாலாஜி 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் பறிப்பில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories