December 6, 2025, 11:27 AM
26.8 C
Chennai

அறந்தாங்கியில் அமமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு அமமுக சார்பில் கரோனா ஊரடங்கில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் சிவசண்முகம் தலைமை வகித்து 800 பேர்களுக்கு அரிசி காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மாநில வர்த்தக அணி இணை செயலாளர் பஞ்சநாதன்,வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் கார்த்திக்சேவுகப்பெருமாள் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மதன்மோகன் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ராமநாதன்,மாவட்ட வர்த்தகஅணி செயலாளர் தனபாலன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் சுகாதாரப்பணியாளர்கள் ஆட்டோ ஒட்டுனர்கள் ஆகியோர் 800 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு,,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நம்பர் 1 கருப்பையா நகர பொருளாளர் மீராமைதீன்,நகர துணை செயலாளர் கனி நகர இணை செயலாளர் அடைக்கலம் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ammk photo - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories