செங்கோட்டை ராணுவ வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதையுடன் இன்று இரவு 8.30க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

veeravanakkam - 2026

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கர வாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகரும் வீரமரணம் அடைந்தார்.

chandrasekar1 - 2026

அவருடைய உடல் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கொண்டு வரப் பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு ராணுவத்தினரால் எடுத்து வரப்பட்டு, மாலை 7 மணிக்குப் பின்னர் முறைப்படி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் இரவு 8.30க்கு செங்கோட்டை இரட்டைக்குளம் பகுதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
chandrasekar3 - 2026

அதற்கு முன்னதாக, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன், மாவட்ட எஸ்.பி., சுகுணா சிங் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் போலீஸார் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

chandrasekar4 - 2026

இதனிடையே வீர மரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகரின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜலட்சுமி, சந்திரசேகர் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிதியை வழங்கினார். நகரின் அதிமுக.,வினர் குட்டியப்பா (எ) கிருஷ்ண முரளி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வீர மரணமடைந்த சந்திரசேகர் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் செங்கோட்டை முதல் இரட்டைக்குளம் வரை திரண்டு நின்று மலர் தூவி மரியாதை செய்தனர். கொரோனா நேரத்தில்
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட செங்கோட்டை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories