கீழப்பாவூர் பெரிய குளம் கால்வாய் தூர்வாறும் பணி கே.ஆர்.பி.பிரபாகரன் எம்பி தொடங்கி வைத்தார்.

KRP KPR PERIYKULAM 9.7.1711 - 2026

*நெல்லை மாவட்டம்கீ ழப்பாவூர் பெரிய குளம் **54** ஏக்கர் **85** சென்ட்
பரப்பளவு அமைந்துள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை
பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து
வருகிறது. இதனால் போதிய தண்ணீர் வருவது பாதிக்கிறது.இதனால் பல விவசாயி
நிலங்களுக்கு நீர்வரத்து இன்றி பாசனம் தடைபடுகிறது.*

*மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து தண்ணீர் வரத்து சமயங்களில் இந்த
அமலைசெடிகள் மற்றும் முட்செடிகளால் நீர் வரத்தின் வேகம் குறைவும். போதிய அளவு
தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. *

*கீழப்பாவூர் பெரிய குளத்திற்கு வரும் சுமார் **3.200** கிலோ மீட்டர் தூர
கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கீழப்பாவூர் பகுதி விவசாயிகள்
பிரபாகரன் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.*

*கோரிக்கையினை ஏற்று கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி குளத்தில் காணப்படும்
ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றுவதாக உறுதியளித்தார் ,இதையடுத்து பொதுப்பணித்துறை
சார்பில் தூர் வாரும் பணி துவங்கியது *

*முதற்கட்டமாக கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் நுழைவு கால்வாய்
(வாய்கால் பாலம் ) பகுதியில் ஆக்கிரமித்து இருந்த அமலை செடிகள் மற்றும்
முட்செடிககளை அகற்றும் பணியின் தொடங்கி வைத்தார் *

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

*பின்னர்கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கூறுகையில்**, **இக்கால்வாய் நீண்ட
காலமாக தூர் வாரப்படாமல் இருந்து வருகிறது. தற்போது மேலப்பாவூரில் இருந்து
கீழப்பாவூர் பெரியகுளம் வரையிலான **3.200** கி.மீ. தொலைவிற்கு இக்கால்வாய்
முற்றிலுமாக தூர் வாறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவு
பெறும் பட்சத்தில் கீழப்பாவூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் தடையின்றி வரும்.
அத்துடன் நாகல்குளம்**, **கடம்பன்குளம்**, **தன்பத்து குளம் ஆகிய
குளங்களுக்கும் விரைவில் தண்ணீர் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால்
விவசாயிகள் மிகுந்த பயன்பெறுவர் என்றார்.*

*இந்நிகழ்ச்சியில் சிற்றாறு வடிகால் பாசன உப கோட்ட உதவி செயற்பொறியாளர்கள்
சுப்பிரமணிய பாண்டியன்**, **சண்முகவேலு**, **முன்னாள் ஊராட்சி தலைவர்
ராதா**, **தீப்பொறி
அப்பாத்துரை**, **வி.கே.கணபதி**, **பாஸ்கர்**, **கண்ணன்**, **கணேசன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.*

*பெரியகுளம் மூலம் சுமார் **1600** ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று
வருகிறது. மேலும் பெரியகுளம்*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories