ஆளுநர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா யுகாதி வாழ்த்து

Published:

சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு தனது யுகாதி வாழ்த்துகளை அதிமுக பொதுச் செயலரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ஜெ ஜெயலலிதா இன்று (21.3.2015), ‘யுகாதி’ திருநாளை முன்னிட்டு, மேதகு தமிழ்நாடு ஆளுநர் முனைவர் கே. ரோசய்யா அவர்களுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:- “On the joyous occasion of Ugadi, I convey my best wishes for a very successful and prosperous new year to you, your wife and all the members of your family” தனக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு, தனது நன்றியினை மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img