கல்லடைப்பு என்று மருத்துவமனைக்கு சென்ற தாய்! உடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி!

pragnant

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் தனது வயிற்றில் கல் அடைப்பு பிரச்சனையால் அவதிப்பட்டார். எனவே, 6 மாதங்களுக்கு முன்பு நெல்லை பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருடன் அவரின் 17 வயது மகளும் சென்றுள்ளார்.

அப்போது, சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளியின் குடும்பத்தினர் அவர்களுடன் நெருங்கிப்பழகினர். அதைப்பயன்படுத்தி அந்த குடும்பத்தில் இருந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாதகாரம் செய்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதன்பின் அப்பெண்ணின் தாய் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்

இந்நிலையில், அந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் சந்தேகமடைந்த தயார் மற்றும் உறவினர்கள் அப்பெண்ணிடம் விசாரித்த போது மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். தற்போது அவர் 6 மாதம் கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நெல்லை மாநகர அனைத்து மகளில் காவல் நிலையத்தில் அளித்தனர். எனவே, 6 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் விபரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories