1985 களீல் கல் மண்டபம் இருந்ததை அகற்றி காண்கரீட் கட்டிய போதே ஜனசங்கம் கட்சி (தற்போது BJP ) சார்பில் தற்போதைய இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி. பழனிச்சமி அவர்களை
நேரில் சந்தித்து பிரகாரம் கூரை ஆபத்தாக உள்ளது. கடற்கரை பகுதி எனவே பிரகாரத்தை சுற்றி கல்மண்டபம் கட்ட வேண்டும் என
இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் ஜி தலைமையில்
தூத்துகுடி தெற்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பால் கோரிக்கை வைக்கப்பட்டது
இந்நிலையில் இந்த சம்பவம் வேதனையளிக்கிறது
இறந்து போன பக்தர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசை இந்துமுன்னணி வலியுறுத்துகிறது