December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

ஸ்பாவில் நடந்த பாலியல் தொழில்! 4 பெண்கள் மீட்பு!

ayurvedic-massage-center
ayurvedic-massage-center

சென்னை அடையாறு பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்த நிலையில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார் 4 பெண்களை கைது செய்தனர்.

மசாஜ் சென்டர், ஸ்பா என்ற போர்வையில் பாலியல் தொழில் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இதுபோன்று சென்னையில் அழகிகளும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அடையாறு பகுதியில் காமராஜர் அவென்யூ, 2வது தெருவில் உள்ள ஸ்பா ரிலாக்ஸாவில் பாலியல் தொழில் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பா ரிலாக்ஸாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அடையாறு போலீஸார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

ramesh
ramesh

அதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து 4 பெண்களை போலீஸார் மீட்டனர்.

மேலும் அவர்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர். பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்பாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி தங்களை ரமேஷ் ஏமாற்றியதாக தெரிவித்தனர்.

மேலும் தங்களின் ஏழ்மையை சாதகமாக பயன்படுத்தி அவர் இந்த நிலைக்கு கொண்டு வந்ததாக கூறினர். இதனையடுத்து பெண்கள் நால்வரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories