December 5, 2025, 6:09 PM
26.7 C
Chennai

தாய் 3வது கணவருடன்.. 6 வயது மகளுக்கு தாத்தா, மாமா, அண்ணனால் பாலியல் தொல்லை!

vankodumai
vankodumai

மூன்றாவது கணவருடன் தாய் வாழ்ந்து வருவதால் தாத்தா வீட்டில் வளர்ந்து வரும் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த 6 வயது சிறுமியை முதல் கணவருக்கு பிறந்த மகனும் தாத்தாவும், தாய்மாமனும் பாலியல் சித்திரவதை செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த அந்த 37 வயது பெண் மூன்றாவது கணவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். முதல் கணவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இரண்டாவது கணவருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இரண்டாவது கணவர் இறந்து விட்டார். 62 வயது தாத்தா தான் அந்த சிறுமியை வளர்ப்பு வந்துள்ளார்.

அந்தத் தாத்தா 6 வயது சிறுமி என்றும் பாராமல் பேத்தி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

சிறுமியின் 16 வயது அண்ணனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். தாய் மாமனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மூன்று பேரையும் கைது செய்ய மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் உத்தரவிட்டதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா, அண்ணன், தாய்மாமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

16 வயது அண்ணன் செங்கல்பட்டில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தாய்மாமனும் தாத்தாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories